என் எண்ணமெல்லாம் வடித்தெடுத்து
கவிதையாக மாலை சூட்டி
கடற்கரையில் சிலைவடித்து
கற்பனையில் கரமிணைத்து
காலமெலாம் நண்பர்களாய்
கனவினிலே கலை படித்து
கருத்தொருமித்த வேளையில்தான் நீயொரு
பல்கலைக் கழகமென்றுணர்த்தியதால்
கண்ணிரண்டும் நீர் நிறைந்து
இதயத்தில் மெருகூட்டியதே!
-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம்
No comments:
Post a Comment